புதன், 19 ஆகஸ்ட், 2009

அக்கால, இக்கால தமிழ் நூல்களின் தொகுப்பு PDF வடிவில்

'' சங்கத்தில் பிறந்தவளே

புது சரித்திரங்கள்

கண்டவளே சிங்க

நிகர் திராவிடத்தின்

சீரிளமை குன்றா செந்தமிழே..

இணைய மொழி உலகிலும்

உன் கொடி தான் பறக்கிறது ஒய்யாரமாய்.. ''

சங்க காலத்து இலக்கியத்தில் தொடங்கி,
பாரதியின் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் வரை நீண்டு,
செயகாந்தன் , வைரமுத்து காலம் வரையிலான நல்ல பலகவிதை , இலக்கியம் , சிறுகதைகள் ஆகியவை மதுரை இலக்கிய மின்தொகுப்பு திட்டம் மூலம் மின்நூலாக பிடிஎப் வடிவில் தொகுத்து இணைய உலகில் தமிழ் இலக்கியம் எடுத்து செல்ல பட்டிருக்கிறது.

இது இனி வரப்போகும் சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியத்தை எளிதாக கொண்டு செல்ல உதவும் என்பது திண்ணம்.

இலக்கிய ரசனை உள்ளவர்கள்.

இங்கே அழுத்தி தமிழ் இலக்கியத்தை பருகலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share