புதன், 31 மார்ச், 2010

யார் கூற தகும்...

உன் புகைப்படம்
என் பொழுதுபோக்கி
அது தான் என்னை
நகைக்கவும் செய்கிறது
கரையவும் செய்கிறது...
உன்னிடம் சொல்ல நினைத்ததை எல்லாம்..
உன் புகைப்படத்திடம் சொல்லிவிட்டேன்...
இனி,
யார் கூற தகும்...
இது ஒருதலை காதலென்று...
Bookmark and Share