புதன், 22 ஏப்ரல், 2009

மழை


என் கவிதை பயணத்தின் முதல் கைக்குழந்தை ,,,,,,,,
மழையே மந்திர புன்னகை நீ
இயற்கையின் இன்ப மழலை நீ
ஏற்றி விடும் ஏணியும் நீ
ஏறி மிதிக்கும் எத்தனும் நீ
வாரி வ்ழங்கும் வள்ளலும் நீ
வாரி விடும் வக்கிரனும் நீ
ஆனாலும்,,,
எங்கள் நகைப்பே என் அழுகையின் ஆரம்பம் தான்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share