புதன், 22 ஏப்ரல், 2009

முன்னுரை

வடகரை வேலன் அண்ணாச்சியோட blog (http://vadakaraivelan.blogspot.com) பார்த்ததும் பனிரெண்டாம் வகுப்புகளிலும் , கல்லூரிகளிலும் நான் எழுதிய கவிதைகளை , இணையத்தில் பதிய ஆர்வம் வந்தது , இதோ ஆரம்பித்து விட்டேன்... படிப்பு மற்றும் வேலை நிமித்தம் நின்று போன கவிதை தேடல் மீண்டும் ஆரம்பம்..

எனது முதல் கவிதையையும் ,எனது நண்பனின் பிறந்த நாள் அன்று எழுதிய கவிதையையும் இனி வரும் பதிவில் உங்களோடு பகிர்வதில் இரும்பூதடைகிறேன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share