வியாழன், 11 பிப்ரவரி, 2010

காதல் தான்...

உனக்கு அறியாமல்
உன்னை ரசிப்பது
ஊர் முன்னிலையில்
பேச்சை குறைப்பது
காரணமே இல்லால்
பேச விழைவது..
நின் கண்களை நோக்கிய பின்
வார்த்தை வர மறுப்பது.....
இவை அனைத்தும்...
காதலின் அறிகுறி என்றால்...... ???
உன் மீதான என் உணர்வும்..
காதல் தான்......

1 கருத்து:

Bookmark and Share